எங்கள் ஆதரவில்லாமல் ஆட்சியா? மூப்பனார்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இனிமேல் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவின்றி யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று மூப்பனார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
குமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாநாடு கருங்கல்லில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மூப்பனார்பேசியதாவது:
நான் முதலில் திமுகவுக்காக உங்களிடம் ஓட்டுக் கேட்டேன். நல்ல ஆட்சி தருவார்கள் என்று கருதினேன். அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டதால்சண்டை போடும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் தமாகா ஆதரவின்றி யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே தமிழகத்தில் அடுத்து அமையும் ஆட்சியில் தமாகாகட்சியின் பங்கு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார் மூப்பனார்.
மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications