யாழ்ப்பாணத்தில் 13 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 13 விடுதலைப்புலிகள் திங்கள்கிழமைகொல்லப்பட்டனர்.

அம்ப்பாரா பகுதியிலிருந்து மூன்று கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

யாழப்பாணம் பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அப்போது 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மேலும்பலர் காயமடைந்தனர்.

நுணவில்லின் மேற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், புலிகளுக்கும் இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்தார்.

இதே போல் முகமலை பகுதியில் இரண்டு விடுதலைப்புலிகளை, ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கைலை, மலாகம் பகுதிகளில் நடந்த தாக்குதலில் 3புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

அம்ப்பாரா பகுதியில் 3 கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இந்த வெடிகுண்டு சில முக்கிய அரசியல் பிரமுகரைக் குறி வைத்துத்தாக்குவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+