இப்தார் நோன்பில் மூப்பனார்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மூப்பனார் கலந்து கொண்டார்.
கோவையில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மூப்பனார் கலந்து கொண்டார். அவர் அங்குபேசுகையில் "இந்த நோன்பில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டார்.
கோவை கோட்டை மேட்டில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், அருட் தந்தைமரியா லூயிஸ், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், மதுரை ஆதீனம், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications