For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னைக்கு வருது மொபைல் போன்!
சென்னை:
சென்னை தொலைபேசித்துறை விரைவில் சென்னை நகரில் மொபைல் போன்சேவையை துவக்கஉள்ளது.
2000-ம் ஆண்டுக்கான சென்னை தொலை பேசி டைரக்டரி வெளியீட்டு நிகழ்ச்சிசென்னையில் சனிக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில், தொலைபேசித்துறையின் தலைைமை பொது மேலாளர் ஸ்ரீநிவாசன்பேசுகையில், சென்னை தொலைபேசித்துறை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல்மொபைல் போன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்காக சென்னையில் 26 இடங்களில் தகவல் தொடர்பு கோபுரங்கள்அமைக்கப்படவுள்ளது.
இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டுவதில் முன்னிலையில் இருப்பது சென்னைதொலைபேசி பிரிவு. ஒவ்வொரு மாதமும் ரூ 1200 முதல் ரூ 1250 கோடி அளவுக்குவருவாய் ஈட்டுகிறது என கூறினார்
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, May 28, 2000, 5:30 [IST]