For Daily Alerts
Just In
பூடான் எல்லையில் ஊரடங்கு அமல்
குவஹாத்தி:
அசாம் -பூடான் எல்லைப் பகுதியில், காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில், அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருவதால், அதைத்தடுக்கும் வகையில், அங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.
தற்போது இந்திய - பூடான் எல்லைப் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய- பூடான் எல்லை பகுதியில் இருக்கும் சுகாஞ்சினி ஆறு பகுதியில் தொடங்கிமானல் தேசிய பூங்கா வரையிலான பிஞ்சி சப் டிவிஷனின் எல்லைக்குட்பட்ட 5 கிலோமீட்டர் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவை பொங்கைகான் கூடுதல்மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, May 13, 2000, 5:30 [IST]