For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூடான் எல்லையில் ஊரடங்கு அமல்

By Staff
Google Oneindia Tamil News

குவஹாத்தி:

அசாம் -பூடான் எல்லைப் பகுதியில், காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு வருவதால், அதைத்தடுக்கும் வகையில், அங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.

தற்போது இந்திய - பூடான் எல்லைப் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய- பூடான் எல்லை பகுதியில் இருக்கும் சுகாஞ்சினி ஆறு பகுதியில் தொடங்கிமானல் தேசிய பூங்கா வரையிலான பிஞ்சி சப் டிவிஷனின் எல்லைக்குட்பட்ட 5 கிலோமீட்டர் பகுதியில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு உத்தரவை பொங்கைகான் கூடுதல்மாஜிஸ்திரேட் பிறப்பித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X