உரிமையாளரின் உடலைத் தின்ற நாய்
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்:
குடிபோதையில் இறந்த உரிமையாளரின் உடலைக் கடித்துச் சாப்பிட்டது அவர் வளர்த்த நாய்.
வடமேற்கு ஸ்பெயினில் உள்ள போன்டெவேத்ரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. ராட்வேலியர்இனத்தைச் இந்த சேர்ந்த நாய்க்குப் பசி எடுத்துள்ளது. அந்த சமயத்தில், அதன் 42 வயது உரிமையாளர் அதிகமாககுடித்ததால், மயக்கமடைந்து இறந்தார்.
இறந்த அவரது தலை, கைகள் மற்றும் உடலின் சில பகுதிகளை உண்ண ஆரம்பித்தது. இதுகுறித்து ஸ்பெயின்விலங்குகள் பாதுகாப்புச் சங்கத்தினர் கூறுகையில், தற்போது அந்த நாய் மிகவும் நன்றாக உள்ளது. அதைக்கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம். அதற்கு எவ்விதப் பிரச்சனையும் இல்லை. அது இன்னும் ஒரு வாரத்திற்குஎந்தவித உணவையும் உட்கொள்ளாது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications