ராணுவ தாக்குதலில் 8 புலிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
வட கிழக்கு இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேநடந்த திடீர் மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் ராணுவவீரர்கள்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென இலங்கைராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில் 8 விடுதலைப் புலிகள், ஐந்து வீரர்கள், ஒரு சாதாரண குடிமகன்ஆகியோர் இறந்தனர். 7 வீரர்கள் காயமடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி என்ற இடத்தில், விடுதலைப் புலிகள் டைம் பாம்வெடித்தனர். இதில் டெலிபோன் வயர்கள் அடங்கிய பெட்டி சேதமடைந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications