ராணுவ தாக்குதலில் 8 புலிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வட கிழக்கு இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேநடந்த திடீர் மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் ராணுவவீரர்கள்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் திடீரென இலங்கைராணுவ வீரர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலில் 8 விடுதலைப் புலிகள், ஐந்து வீரர்கள், ஒரு சாதாரண குடிமகன்ஆகியோர் இறந்தனர். 7 வீரர்கள் காயமடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி என்ற இடத்தில், விடுதலைப் புலிகள் டைம் பாம்வெடித்தனர். இதில் டெலிபோன் வயர்கள் அடங்கிய பெட்டி சேதமடைந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+