மார்ச் 26ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.
ஐந்தரை லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சையை எழுதுகிறார்கள். ப்ளஸ் டூ பரிட்சைகள் மார்ச் மாதம் 5 ம் தேதிதொடங்குகிறது.
இதுகுறித்து தமிழக பள்ளி, கல்வித்துறை செயலாளர் கவுரிசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளை மார்ச் மாதம் நடத்தி முடிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. அதன்படி ப்ளஸ் டூ தேர்வு வரும் 5 ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி முடிவடையும். மூன்றரைலட்சம் மாணவ, மாணவியர் ப்ளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள்.
எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4 ம் தேதி முடிவடையும். பரிட்சை எழுதும்போதுகாப்பி அடிப்பதைத் தடுக்க ஒரே வகுப்பில் 3 வகையான வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்கவுரிசங்கர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications