மார்ச் 26ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது.

ஐந்தரை லட்சம் மாணவர்கள் இந்தப் பரீட்சையை எழுதுகிறார்கள். ப்ளஸ் டூ பரிட்சைகள் மார்ச் மாதம் 5 ம் தேதிதொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக பள்ளி, கல்வித்துறை செயலாளர் கவுரிசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகளை மார்ச் மாதம் நடத்தி முடிக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது. அதன்படி ப்ளஸ் டூ தேர்வு வரும் 5 ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி முடிவடையும். மூன்றரைலட்சம் மாணவ, மாணவியர் ப்ளஸ் டூ தேர்வு எழுதுகிறார்கள்.

எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 4 ம் தேதி முடிவடையும். பரிட்சை எழுதும்போதுகாப்பி அடிப்பதைத் தடுக்க ஒரே வகுப்பில் 3 வகையான வினாத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்கவுரிசங்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+