இட ஒதுக்கீடு கேட்கிறார்கள் அரவாணிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
அலிகள் எனப்படும் அரவாணிகளுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடுவழங்கப்பட வேண்டும் என்று தென்னிந்திய அரவாணிகள் சங்கங்களின் கூட்டமைப்புகோரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்திய அளவில் உள்ள அரவாணிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து புதியகூட்டமைப்பு துவங்கப்பட்டுள்ளது. திருச்சியில் இந்த அமைப்பு துவக்கிவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில, மாவட்டஅளவில் இயங்கி வரும் அரவாணிகள் சங்கங்களைஒருங்கிணைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.
அரவாணிகளுக்குத் தனி குடியிருப்பு, சமுதாயக் கூடம் தேவை என அரசுக்குக்கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications