ஈரோட்டில் விநாயகர் சிலை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் நகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதையடுத்துஅப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் சனிக்கிழமை சில கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதால்அந்நகரில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போதுதாராபுரம் நகரில் விநாயகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அந்த கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலையின் பீடம்உடைக்கப்பட்டு, சிலை கீழே கிடந்ததைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து போலீஸில்புகார் தெரிவிக்கப்பட்டது. சிலைக்கு செருப்பு மாலையும் போடப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications