விபத்திலிருந்து தப்பினார் பாண்டி. சபாநாயகர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பாண்டிச்சேரி சபாநாயகர் சுப்ரமணியம் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது:
பாண்டிச்சேரி சபாநாயகரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் டெய்ரிரவுண்டானா அருகே நடந்தது.
சுப்ரமணியம் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வழியில் சபாநாயகரின் கார் மீது லாரி ஒன்றுமோதியது. விபத்தில் ஒருவரும் காயமடையவில்லை. பின்னர் வேறு ஒரு காரில் சுப்ரமணியம் கோவை சென்றார்என தெரிவித்தனர்.
.யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications