For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கதேசத்தில் கடுங்குளிர்: 11 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

வங்கதேசத்தில் ஏற்பட்ட கடுங்குளிரில் சிக்கி 11 பேர் இறந்தனர் என்று அங்கு வெளியாகிய பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டாக்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராங்க்பூர் மாவட்டத்தில் 8 பேர் கடுங்குளிரில் இறந்தனர். மேலும் கடுங்குளிரினால் பஸ்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. கொட்டும் மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. க்யூரிகிராம் டவுனில் 5 டிகிரிகுறைவான வெப்பநிலையே நிலவுகிறது. இதனால் அங்கு குளிர் தாங்காமல் 3 பேர் இறந்தனர். மேலும் இறந்தவர்கள் அனைவரும் முதியவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X