For Daily Alerts
Just In
சபரிமலையில் மதுரை பக்தர் சாவு
கோட்டயம்:
தமிழகத்திலிருந்து சபரிமலை சென்ற அய்யப்ப பக்தர் கோட்டயத்தில் இறந்தார்.
சபரிமலையில் ஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (78) என்பவர் சபரிமலைக்கு சென்றபோது மாரடைப்பு காரணமாக கோட்டயம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர்சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, January 8, 2001, 5:30 [IST]