லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் லட்சுமணன் சென்னையில் புதன்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 78.
இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது (1980 - 84) லோக் சபா துணை சபாநாயகராக இருந்தவர். இவர் புதன்கிழமை காலை சென்னைராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.
இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். லட்சுமணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூளையில் ரத்தம் உறைந்ததுதொடர்பாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications