தண்ணீர், தண்ணீர் .. பாண்டி. முதல்வர் கவலை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் நிலத்தடி நீரை தேடிப்போகும்அளவுக்கு அல்லல் படுகின்றனர் என்று முதல்வர் சண்முகம் தெரிவித்தார்.
காரைக்காலில் உள்ள டி.ஆர்.பட்டினத்தில் ரூ 1.46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நீர் சுத்திக்கரிப்புநிலையத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
பாண்டிச்சேரி மக்கள் நீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அநாவசியமாக குடிநீரை பிறவிஷயங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
பிரான்ஸ் நாட்டு உதவியுடன் பாண்டிச்சேரி அரசு மிகப்பெரிய குடிநீர் சேமிப்பு திட்டம் ஒன்றைத் துவங்கவுள்ளது.
காரைக்காலில் இன்னும் அதிக குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். அரசு இதற்கானநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் காரைக்கால் பகுதியை மேம்படுத்துவதற்கும் அரசு பலமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ரங்கசாமி கூறுகையில், பாண்டிச்சேரியில் குடிநீருக்காக ஆண்டுதோறும் ரூ 7 கோடிசெலவிடப்படுகிறது. குடிநீர் விநியோகத் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications