For Daily Alerts
Just In
மொரீஷியஸ் பிரதமருக்கு டாக்டர் பட்டம்
சென்னை:
மொரீஷியஸ் பிரதமர் சர் அனிரூத் ஜெகன்னாத்திற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சென்னை பல்கலைக்கழகம்முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 20-ம் தேதி நடைபெறும் சிறப்புப்பட்டமளிப்பு விழாவில் ஜெகன்னாத்திற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
பட்டமளிப்பு விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரும், மாநில கவர்னருமான பாத்திமா பீவி தலைமை தாங்குகிறார்.இணைவேந்தரும், மாநில கல்வி அமைச்சருமான அன்பழகன் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, January 12, 2001, 5:30 [IST]