ஸ்ரீநகரில் அமைச்சர் வீட்டில் குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் அலி முகம்மது சாகர் வீடு மீது தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை மாலை குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஸ்ரீநகரில் நவாப் பஸார் என்ற இடத்தில் அமைச்சரின் வீடு உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள்,கிரனேட் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருப்பினும் அவர்களது இலக்கு தப்பியதால்வீட்டிலிருந்தவர்களும், வீட்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
மாநில அமைச்சர்கள் வீடு மீது கடந்த வாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. சோகம் பகுதியில் கடந்த வாரம் போலீஸ் துறை அமைச்சர் முஷ்டாக் அகமது லோனே வீடு மீதுதாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications