For Daily Alerts
Just In
வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் .. பெண்களுக்கு அறிவுரை
பாண்டிச்சேரி:
பொருளாதார ரீதியில், சமூக ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர்ரஜினி ராய் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி மகளிர் ஊனமுற்றோர் கழகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், முதல்வர் ப.சண்முகம் பேசுகையில், ஊரக பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக அரசுத் துறைகள்அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பாண்டிச்சேரி அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர்விளக்கினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, January 18, 2001, 5:30 [IST]