பட்டாசுகள் வெடித்ததில் 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் பாலனூர் என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பெண் உள்பட 2பேர் கருகி இறந்தார்கள்.
சனிக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தார்கள்.
தீவிபத்து ஏற்பட்ட கடையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. விபத்தில் சிக்கி இறந்தவர்கள் கணவன், மனைவிஆவர். காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications