For Daily Alerts
Just In
திடீர் சுகவீனம் .. சட்டசபைக்கு வரவில்லை முதல்வர்
சென்னை:
முதல்வர் கருணாநிதி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், திங்கள்கிழமை சட்டசபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
அவருக்கு தலைவலியும், லேசாக காய்ச்சலும் இருந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டது. டாக்டர்களிடம் ஆலோசனை நடத்திய பின் அவர் வீட்டில் ஓய்வெடுக்க முடிவுசெய்தார்.
சட்டசபைக் கூட்டங்களுக்கு முதல்வர் வராமல் இருப்பது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, January 23, 2001, 5:30 [IST]