Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி:

அஸ்ஸாம் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

நல்பாரி மாவட்டம், சங்குச்சி என்ற கிராமத்தில் மரம் வெட்டுபவர்கள் தங்கியுள்ள்ளனர். இந்தக் கிராமத்திற்கு,திங்கள்கிழமை இரவு, 20 முதல் 25 பேர் அடங்கிய தீவிரவாதிகள் வந்தனர்.

பின்னர் மரம் வெட்டுபவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர்அங்கேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு யார் என்றுதெரியவில்லை.

சம்பவ இடத்திற்குப் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், இதேபோல, 3 பேரைதீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+