அஸ்ஸாமில் 8 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாம் மாநிலத்தில், தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
நல்பாரி மாவட்டம், சங்குச்சி என்ற கிராமத்தில் மரம் வெட்டுபவர்கள் தங்கியுள்ள்ளனர். இந்தக் கிராமத்திற்கு,திங்கள்கிழமை இரவு, 20 முதல் 25 பேர் அடங்கிய தீவிரவாதிகள் வந்தனர்.
பின்னர் மரம் வெட்டுபவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 5 பேர்அங்கேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு யார் என்றுதெரியவில்லை.
சம்பவ இடத்திற்குப் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மற்றொரு சம்பவத்தில், இதேபோல, 3 பேரைதீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனர்.
யு.என்.ஐ.
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications