சென்னை டூ நாகர்கோயில் .. 2-வது சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாகர்கோயிலுக்கு, சென்னை எழும்பூரில் இருந்து இரண்டாவது சிறப்பு ரயில் வியாழக்கிழமை (25ம் தேதி)இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து இரவு 9-45மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி வழியாக அடுத்த நாள் பகல் 12-15மணிக்குநாகர்கோயிலை அடையும்.

பின் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) பிற்பகல் 3.30மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள்காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+