For Daily Alerts
Just In
சென்னை டூ நாகர்கோயில் .. 2-வது சிறப்பு ரயில்
சென்னை:
நாகர்கோயிலுக்கு, சென்னை எழும்பூரில் இருந்து இரண்டாவது சிறப்பு ரயில் வியாழக்கிழமை (25ம் தேதி)இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து இரவு 9-45மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி வழியாக அடுத்த நாள் பகல் 12-15மணிக்குநாகர்கோயிலை அடையும்.
பின் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) பிற்பகல் 3.30மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள்காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
Comments
Story first published: Wednesday, January 24, 2001, 5:30 [IST]