For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை டூ நாகர்கோயில் .. 2-வது சிறப்பு ரயில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாகர்கோயிலுக்கு, சென்னை எழும்பூரில் இருந்து இரண்டாவது சிறப்பு ரயில் வியாழக்கிழமை (25ம் தேதி)இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து இரவு 9-45மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி வழியாக அடுத்த நாள் பகல் 12-15மணிக்குநாகர்கோயிலை அடையும்.

பின் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) பிற்பகல் 3.30மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள்காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X