தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு வங்கிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ்நாட்டில் நாபார்டு ஒப்புதல் கிடைத்த பின் ஊரக வளர்ச்சி வங்கிகள் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறைஅமைச்சர் நேரு சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிவங்கி தொடங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் நேருகூறியதாவது:
தமிழ் நாட்டில் மேலும் 19 ஊரக வளர்ச்சி வங்கிகள் தொடங்குவது குறித்து நபார்டுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.அவர்கள் ஒப்புதல் கிடைத்தவுடன் வங்கிகள் தொடங்குவது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.












Click it and Unblock the Notifications