For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

பாஹ் (பிகார்):

பிகார் மாநிலம் சாம்ப்பரான் மாவட்டத்திலுள்ள வால்மிகிநகரில் உள்ள ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 5 பக்தர்கள்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்தது. கோவில் ஒன்றில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக 12க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது படகு திடீரென்று கவிழ்ந்ததில் இந்த விபத்து நடந்தது.

இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள். இரண்டு பேர் பெண்கள். படகு ஆற்றில் கவிழந்தபோது பிற பக்தர்கள்ஆற்றில் நீந்திக் கரையை அடைந்து விட்டனர்.

படகு கவிழ்ந்த சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X