For Daily Alerts
Just In
காவல்துறையினருக்கு உத்தமர் காந்தி விருது
சென்னை:
உத்தமர் காந்தி விருதுக்கு 4 காவல் துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய ஒழிப்பிற்காக ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படும் இவ்விருதுக்கு வி.வரதராஜ் - கண்காணிப்பாளர்,பி.சி.தேன்மொழி- கூடுதல் துணைகண்காணிப்பாளர், எம்.எச்.பி.ஸ்டாலின் - ஆய்வாளர், வி.சந்திரசேகரன் - உதவி ஆய்வாளர் ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுல்தான் மைதீனுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்படுகிறது.
Comments
Story first published: Thursday, January 25, 2001, 5:30 [IST]