For Daily Alerts
Just In
பூகம்பம்: நிதி வசூலிக்கிறது த.மா.கா.
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ், குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குநிதி வசூல் செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது என த.மா.கா.வின் செய்திதொடர்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்த குழு மாத்திரைகள், மருந்து பொருட்கள் போன்றவற்றை பெற்று குஜராத்திற்குஅனுப்பி வைக்கும்.
த.மா.கா.வின் மற்றொரு குழு நிதியை வசூல் செய்து பாண்டிச்சேரி முதல்வரிடம் அதைஒப்படைக்கும் என கூறினார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]