For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூகம்பம்: நிதி வசூலிக்கிறது த.மா.கா.

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி தமிழ் மாநில காங்கிரஸ், குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குநிதி வசூல் செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது என த.மா.கா.வின் செய்திதொடர்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்த குழு மாத்திரைகள், மருந்து பொருட்கள் போன்றவற்றை பெற்று குஜராத்திற்குஅனுப்பி வைக்கும்.

த.மா.கா.வின் மற்றொரு குழு நிதியை வசூல் செய்து பாண்டிச்சேரி முதல்வரிடம் அதைஒப்படைக்கும் என கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X