புதுவையில் எம்.எல்.ஏ. தர்ணா
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
புதுவை எம்.எல்.ஏ.வும் சமூக நீதி அமைப்பின் நிறுவனத் தலைவருமான விஸ்வநாதன் தலைமையில் சமூக நீதி அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பிற்பட்ட வகுப்பிற்கான கமிஷனின் பரிந்துரைகளைஅமல்படுத்துதல், பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு உயர்வு, உயர்கல்வியில் கிராமப்பகுதிமாணவர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகள் தர்ணாவின் போது வலியுறுத்தப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications