For Daily Alerts
Just In
குஜராத் .. ரூ. 5 லட்சம் வழங்கினார் வைகோ
சென்னை:
குஜராத் பூகம்பத்திற்கு ம.தி.மு.க. ரூ 5 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தில் குஜராத் மாநிலம் கடுமையாகபாதிக்கப்பட்டது, ம.தி.மு.க. நிவாரண நிதியாக ரூ 5 லட்சம் வழங்கியுள்ளது. இந்தநிதியை முதல்வர் கருணாநிதியை சந்தித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் கொடுத்தார்.
Comments
Story first published: Thursday, February 1, 2001, 5:30 [IST]