For Daily Alerts
Just In
மும்பை ஹைகோர்ட்டில் வெடிகுண்டு புரளி
மும்பை:
மும்பை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமைபுரளி கிளம்பியது.
வியாழக்கிழமை காலை நீதிபதி ஷஃபி பார்க்கர்,செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சிங்நிராகரித்த ஜாமீன் மனுவை விசாரித்துக் கொண்டிருந்த போது அனாமதேயதொலைபேசி அழைப்பு வந்தது. அதிலர் பேசிய நபர் நீதிமன்றத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக கூறினார்
உடனடியாக போலீசார் மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு வைத்திருக்கும் இடத்தைகண்டு பிடிக்கும் முயற்ச்சியில் இறங்கினர். ஆனால் அது வெறும் புரளி எனதெரியவந்தது.
இந்நிலையில் நீதிபதி பார்க்கர் தன் அறையில் ஜாமீன் குறித்த விசாரணை நடத்திமுடித்தார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, February 1, 2001, 5:30 [IST]