ஓய்வு பெறும் நாளன்று நீதிபதி சஸ்பெண்ட்
கோவை:
நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நீதிபதிஓய்வு பெறும் நாளன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோத்தகிரி பகுதி மாஜிஸ்திரேட்டாக இருந்த மாரியப்பன் ஒரு வார கால விடுமுறையில்சென்றிருந்தார். அப்போது தேங்கிக் கிடந்த வழக்குகளை விரைவாக முடிக்க குன்னூர்மாஜிஸ்திரேட்டாக உள்ள டேவிட்டை பொறுப்பு மாஜிஸ்திரேட்டாக நீதிபதி அருமைநாயகம் நியமித்தார்.
பொறுப்பு நீதிபதி சுமார் 150 வழக்குகளை உடனடியாக முடித்து தீர்ப்பு வழங்கினார்.அதில் கோத்தகிரியைச் சேர்ந்த கொள்ளை வழக்கும் ஒன்றாகும். இந்த வழக்கில் பலலட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிக்குகுறைந்த பட்ச தண்டனை அளித்ததோடு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும்மீட்க உத்தரவிடப்படவில்லை.
இதையடுத்து அதிருப்தியடைந்த வழக்கறிஞர் சங்கத்தினர் நீதிபதி மீது புகார்தெரிவித்திருந்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் ஒன்றையும்அளித்திருந்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ரிட் மனுஒன்றை வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்ததது.
இந்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயின், சம்பத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,மாவட்ட நீதிபதி அருமை நாயகத்தை ஜனவரி 31ம் தேதி இடை நீக்கம் செய்துஉத்தரவிட்டார். அருமை நாயகம் 31ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அதே போல குன்னூர் மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட், கோத்தகிரி நீதிமன்ற எழுத்தர்அசோக் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications