For Daily Alerts
Just In
சிங்கப்பூரில் மீன் திருடியவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் மீன் விற்பனையகத்திலிருந்து மீனை திருடியவர் சிறையில்அடைக்கப்பட்டார்.
சோ ஹான் சியாங் என்பவர் காட்சிக்கு வைக்கப்பட்டு பரிசு பெற்றிருந்த 1,20,000சிங்கப்பூர் டாலர் (70,000 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 12 மீன்களை திருடி பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அதை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.
ஆனால், இவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments
Story first published: Friday, February 2, 2001, 5:30 [IST]