குஜராத்துக்கு 5,000 கிலோ தேயிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 கிலோ தேயிலை அனுப்பிவைக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசின்சார்பாக தேயிலைக் கழகத்தின் மூலம் ரூ 2 லடசத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5,000கிலோ தேயிலைத்தூளை குஜராத மாநிலத்தில் பூகம்த்தால் பாதிக்கப்பட்ட அனுப்பிவைக்க முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தேயிலைத் தூள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட இருக்கின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தேயிலைத் தூளின் முதல் கட்டை முதல்வர் கருணாநிதி தமிழகமுதல்வர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications