For Daily Alerts
Just In
கச்சேரி நடத்துகிறார் டாலர்
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக பாப் பாடகர் டாலர் மெஹந்தி சிறப்புக் கச்சேரியை நடத்தவுள்ளார்.
டெல்லியில் இந்த இசைக் கச்சேரி நடக்கும். இதுகுறித்து பாரதீய ஜனதா எம்.பி. விஜய் கோயல் கூறுகையில், குஜராத்மக்களுக்காக இந்தக் கச்சேரியை நடத்த விரும்புவதாகவும், இதன் மூலம் வசூலாகும் பணத்தை பிரதமர் நிவாரணநிதிக்கு வழங்குவதாகவும் மெஹந்தி தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சிக்கான நேரம், நாள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றார் விஜய் கோயல்.
யு.என்.ஐ.
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]