1 லட்சம் உணவுப் பொருள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத்தில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக 1 லட்சம் டன் எடையுள்ள உணவுப்பொருட்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இவற்றில் 10 ஆயிரம் டன் சர்க்கரை, 80 ஆயிரம் டன் கோதுமை மற்றும் 20 ஆயிரம் டன் அரிசி ஆகியவைஅடங்கும்.
மேலும் உணவுப் பொருட்கள் தேவைப்பட்டால் அதையும்அனுப்ப மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்தியஉணவுத் துறை அமைச்சர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications