For Daily Alerts
Just In
மயிலாடுதுறை வருகிறார் சோனியா காந்தி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த மாதம் 17-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் விடுத்துள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
மயிலாடுதுறையில் இந்த மாதம் 17-ம் தேதி விவசாயிகள் மாநாடு நடக்கிறது.விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும்எடுக்கவில்லை. அலட்சியமான போக்கை கடைபிடித்து வருகிறது.
இதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணியும். மாநாடும்நடக்கவிருக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திகலந்து கொள்கிறார் என கூறியுள்ளார்.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]