ரஜினியிடம் மோசடி .. ராவ் மகன் பெயில் கேட்கிறார்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
நடிகர் ரஜினி காந்த்திடம் ரூ. 2 கோடி வரை பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரின் மகன் பி.வி.ரங்காராவ் ஜாமீன் கேட்டு மனுச் செய்துள்ளார்.
தற்போது நெஞ்சு வலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரங்கா ராவ் மெட்ரோபாலிடன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளமனுவில், நெகோஷியபில் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ் சட்டத்தின் கீழ் ரஜினிகாந்த் அனுப்பியுள்ள நோட்டீஸில் படம் தயாரிப்பதற்காக பணம் வாங்கப்பட்டது பற்றிஎந்த தகவலும் இல்லை.
எனவே இவ்வழக்கு செல்லுபடியாகாது என்றும் அதனால் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications