திருச்சி மேயர் புனிதவதி பழனியாண்டி மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி நகர மேயர் புனிதவதி பழனியாண்டி சனிக்கிழமை காலை காலமானார்.
புனிதவதிபழனியாண்டிக்கு 55 வயதாகிறது இவர் உடல் நலக்குறைவு காரணமாககடந்த ஒரு மாத காலமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,சனிக்கிழமை காலை காலமானார்.
இவரது கணவர் பழனியாண்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர், ராஜ்யசபைஉறுப்பினராக இருந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
புனிதவதி பழனியாண்டிதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒரே பெண் மேயர்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications