"பாண்டி. அதிமுகவில் கோஷ்டிப் பூசல் இல்லை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அதிமுகவில் கோஷ்டிப் பூசல்கள் ஏதும் இல்லை என்று அம்மாநில கட்சி கூறியுள்ளது.
பாண்டிச்சேரி அதிமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கோஷ்டிப் பூசல் ஏதும்இல்லை. கட்டுக்கோப்புடன் கட்சி உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தவும், பாட்டாளி மக்கள் கட்சியை அதிமுககூட்டணியில் சேர்ந்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் மற்றும் மனோகர் பிரிவு தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சியினர் சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications