ஓடும் ரயிலிலிருந்து குதித்து கைதி தப்பினார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் கேரள மாநிலத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றபோது, ஓடும்ரயிலிலிருந்து குதித்துத் தப்பினார்.
கர்நாடகத்தின் மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் டோனி பஷீர். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில்ஒரு வழக்கு தொடர்பாக 9-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
பாலக்காட்டில் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் மங்களூர் கொண்டு வரப்பட்டார். ரயிலில் அவரும்,போலீஸாரும் வந்து கொண்டிருந்தபோது, கோழிக்கோடு-தலச்சேரி இடையே, ஓடும் ரயிலில் இருந்து குதித்துடோனி தப்பினார்.
தப்பிய டோனியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications