Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் ரயிலிலிருந்து குதித்து கைதி தப்பினார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் கேரள மாநிலத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றபோது, ஓடும்ரயிலிலிருந்து குதித்துத் தப்பினார்.

கர்நாடகத்தின் மங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் டோனி பஷீர். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டில்ஒரு வழக்கு தொடர்பாக 9-ம் தேதி கோர்ட்டில் ஆஜர் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

பாலக்காட்டில் விசாரணை முடிந்த பிறகு மீண்டும் மங்களூர் கொண்டு வரப்பட்டார். ரயிலில் அவரும்,போலீஸாரும் வந்து கொண்டிருந்தபோது, கோழிக்கோடு-தலச்சேரி இடையே, ஓடும் ரயிலில் இருந்து குதித்துடோனி தப்பினார்.

தப்பிய டோனியைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+