அவசர கோலத்தில் சிகிச்சை
டுகாய் (அஞ்சார்):
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆங்காங்கே அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவுஅளிக்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் அவர்கள் அவசர கோலத்தில் சிகிச்சை பெற்றுச் செல்வதால் நோய்கள் ஏற்படும் அபாயம்உள்ளது.
பூகம்பத்தில் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுவதால் அவர்களைக் கூடாரங்களில் தங்க வைத்து அவர்களுக்குத் தனித்தனியாகமருத்துவ சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. முடிந்தவரை விரைவாக சிகிச்சை அளித்து அனுப்பப்படுகிறார்கள்.
பலர் முழுமையான சிகிச்சைக்கு முன்பே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதையடுத்து பிரசாத் சிகித்ஸா என்ற தனியார் அமைப்புபின் தொண்டர்கள் கட்ச்மாவட்டத்திலுள்ள 30 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அஞ்சார் நகரில் 2 டாக்டர்கள் கொண்ட 20 பேர் கொண்ட மருத்துவக் குழு அங்கு பூகம்பத்தால் காயமடைந்த மக்களுக்கு அனைத்து வகையானஉதவிகளையும் செய்து வருகிறது.
யு.என்.ஐ.
-
திருப்பூரில் சொந்த வீட்டுக்கு கரண்ட் கேட்ட நபர்! மின்சார வாரியத்தின் அரசு அதிகாரிகளே இப்படி என்றால்? -
4 மணி நேரத்தில் எப்படி போஸ்ட் மார்ட்டம் செய்தீர்கள்? கோர்ட் கேட்ட கேள்வி! தமிழக அரசின் பரபர பதில் -
கோவை கேபிஆர்.. அன்று 8000 கடன்காரர்.. இன்று இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவர் -
நகைக்கடைகளில் உள்ள தங்க நகை சேமிப்பில் சூட்சமம் .. மக்களுக்கு உண்மையில் லாபமா? -
பதறும் ஐடி ஊழியர்கள்.. TCS, Infosys, Cognizantல் ஒரே பதற்றம்.. காரணமாக மாறிய 3 பெரிய பூதங்கள் -
கடலூர் தம்பிகளுக்கு உடம்பெல்லாம் மூளை.. 32 ரூபாய் வாங்கி 200 ரூபாய்க்கு விற்று லாபம்.. ட்விஸ்ட் -
அப்பவே அப்படி.. 50 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாதை மேம்பாலத்தை திறந்த திமுக அரசு! -
இறந்த கணவரின் சாம்பலை தின்று, எலும்போடு வாழ்ந்த மனைவி.. மாமியாரின் பெருந்தன்மை! இப்போ ஊரே கொண்டாடுது! -
பழம் நழுவி பாலில் விழுதே.. எடப்பாடி பழனிசாமியின் முடிவு.. தவிப்பில் விஜய்? தொண்டர்களுக்கு குட்நியூஸ் -
சுடச்சுட உணவு சாப்பிட்டு கொண்டே சினிமா பார்க்கலாம்.. இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரில் அறிமுகம் -
காத்திருந்த பெண்களுக்கு நாளை சூப்பர் வாய்ப்பு! மகளிர் உரிமைத்தொகை.. மாற்றங்கள் செய்ய சிறப்பு முகாம் -
ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணமே விஜய் லேட்டா வந்தது தான்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்












Click it and Unblock the Notifications