விவகாரமாகும் பெரியாறு அணை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க நிபுணர் குழு அளித்த பரிந்துரையை எதிர்த்து கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக, அம்மாநிலநீர்ப்பாசனத் துறை அமைச்சர் வி.பி.ராமகிருஷ்ண பிள்ளை கூறினார்.
அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக மாற்றியமைக்கும் நிபுணர் குழு பரிந்துரையை கேரள அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. நிபுணர்குழுவை நியமிப்பது பற்றி மாநில அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை.
மேலும், அணையின் உயரத்தை உயர்த்துவதால் ஏற்படும் சுற்றுப்புற விளைவுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்படும் என்று அவர்தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications