திருச்சியில் பீடித் தொழிலாளர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கோரி ஒரு பெண் உட்பட ஏராளமான பீடித் தொழிலாளர்கள்ஊர்வலம் நடத்த்தினர்
பல தொழிற் சங்கங்களுடன் இணைந்துள்ள பீடித் தொழிலாளர்கள், பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்துள்ளதை ரத்து சய்ய வேண்டும். அனைவருக்கும்ஒரே அளவிலான ஊதியம் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊர்வலம் சென்றனர்.
இந்த ஊர்வலம் பாலக்கரையிலிருந்து தொடங்கி, சுங்க வரித் துறை அலுவலக்ததை சென்றடைந்தது. அங்கு பீடித் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுங்கவரித் துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications