பிலிப்பைன்சில் நிலச்சரிவு .. 8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலாவிலிருந்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில், மன்க்காயோ டவுன் திவாதாவில் கடந்த ஒரு மாதமாக கடும் மழை பெய்து வருகிறது.இதனால் மன்க்காயோ டவுன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.
திவாதாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆண், பெண் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். அவர்களது சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றுகூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications