மனைவியை கொன்ற பாகிஸ்தானியருக்கு மரணதண்டனை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பாகிஸ்தான் பிரஜை ஒரு வர் தனது மனைவியை கொன்றதற்காக சவுதி அரேபியாவில் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த பாகிஸ்தான் பிரஜை கொல்லப்பட்டதையும் சேர்த்து சவுதி அரேபியாவில் குற்றங்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை18-ஆக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டு மட்டும் சவுதியில் 121 பேருக்கு குற்றங்கள் செய்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதியில் இஸ்லாமிய விதிகளின் படி கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்க மரண தண்டனைஅளிக்கப்படுகிறது. பொதுவாக மரண தண்டனை பொது இடங்களில் தலையை வெட்டிச் சாய்க்கப்பட்டு நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications