For Daily Alerts
Just In
மத மாற்றத்துக்கு எதிராக மாநாடு
நாகர்கோவிலில்:
மதம் மாறுவதற்கு எதிரான ஹிந்து இயக்கங்களின் மூன்று நாள் மாநாடு நாகர்கோவிலில் பிப்ரவரி 23ல் தொடங்குகிறது.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய சிவசேனாவின் தமிழக பிரதிநிதி நாராயணன், தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில்மக்கள் மதம் மாறுவதை ஊக்குவிக்கின்றனர்.
இதற்கு எதிராக நடைபெறும் இந்த மாநாட்டை ஹிந்து மகாசபைத் தலைவர் கோபால் கோட்ஸே துவக்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுஇறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, February 20, 2001, 5:30 [IST]