கிராமங்களில் ஓட்டு எந்திரம் வேண்டாம்: நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிராமப்புறங்களில் எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் தேர்தல் கமிஷனை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய சண்முகம், கிராமப்பகுதிகளில் கல்வியறிவு பெற்றவர்கள் குறைவு. அவர்கள்ஓட்டுபதிவின் போது தேர்தல் அலுவலர்களின் உதவியை நாடக்கூடும். இதனால், ஓட்டெடுப்பின் ரகசியத்தன்மைபாதிக்கப்படும்.
த.மா.கா.வும், காங்கிரஸூம் மூன்றாவது அணிக்கு வந்தால் மூப்பனார் முதல்வராக முன்னிருத்தப்படுவார் எனதெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications