முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணி முடிவடைந்துள்ளது என சென்சஸ் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் சந்திர மெளலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக் கையில், முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்துள்ளது. அடுத்த கட்டப் பணி மார்ச் 1 முதல்(வியாழக்கிழமை) முதல் 5-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டப் பணியின் போது விடுபட்டவர்கள்மற்றும் புகார்கள் குறித்து கவனிக்கப்படும்.
முதல் கட்டப் பணியில் 1.2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 1.20 கோடி வீடுகள்கணக்கெடுக்கப்பட்டன.
ஏதாவது புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்க சென்சஸ் பிரிவு வசதி செய்துள்ளது. 1600-334525 என்றகட்டணமில்லாத தொ லை பேசி மூலமோ அல்லது ஞீஞிணிணாணதிண்ணடூ.ஞிணிட் என்ற ஈ மெயில் முகவரியிலோதங்களது புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
More From
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications