முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணி முடிவடைந்துள்ளது என சென்சஸ் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் சந்திர மெளலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக் கையில், முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்துள்ளது. அடுத்த கட்டப் பணி மார்ச் 1 முதல்(வியாழக்கிழமை) முதல் 5-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டப் பணியின் போது விடுபட்டவர்கள்மற்றும் புகார்கள் குறித்து கவனிக்கப்படும்.
முதல் கட்டப் பணியில் 1.2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 1.20 கோடி வீடுகள்கணக்கெடுக்கப்பட்டன.
ஏதாவது புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்க சென்சஸ் பிரிவு வசதி செய்துள்ளது. 1600-334525 என்றகட்டணமில்லாத தொ லை பேசி மூலமோ அல்லது ஞீஞிணிணாணதிண்ணடூ.ஞிணிட் என்ற ஈ மெயில் முகவரியிலோதங்களது புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
More From
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications