தேர்தல் அடையாள அட்டை: புதுவை அரசு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
வருகின்ற தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் வாக்காளர்களுக்கு அடையாளஅட்டை வழங்கப் போகிறது புதுவை அரசு.
புதுவையில் புதன்கிழமை அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மார்ச் 3ம் தேதி ராஜ் பவன் மற்றும் புஸ்ஸி சட்டமன்ற தொகுதிகளில் அடையாள அட்டைவழங்கப்பட உள்ளது.
புதிய வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டையை தொலைத்தவர்கள் தகுந்த காரணத்துடன் அடையாள அட்டை கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications