For Quick Alerts
For Daily Alerts
Just In
எங்களுக்கு 10 இடம் வேண்டும்: அப்துல் லத்தீப்
சென் னை:
இந்திய தேசிய லீக் கட்சி 10 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கூட்டணித் த லைமைக் கட்சியான அதிமுகவிடம் அதுகோரிக்கை வைத்துள்ளது.
கட்சித் த லைவர் அப்துல் லத்தீப் த லை மையில் இக்கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எத்த னைத் தொகுதிகளில் போட்டியிடுவதுஎன்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், 10 தொகுதிகள் கேட்பது என்ற முந்தைய முடிவை அங்கீகரித்தும், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அப்துல் லத்தீபிடம்வழங்குவது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
Comments
Story first published: Thursday, March 1, 2001, 5:30 [IST]