For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோட்டார் சைக்கிள் - பஸ் மோதல்: ஒருவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரண்டு பேர்காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், திருமங்கலம் சுங்குவார் சத்திரம் அருகே சென்னையிலிருந்து எர்ணாகுளம்நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும் சென்னையிலிருந்து சுங்குவார் சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக ஸ்ரீபெரும் புதூர்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் இளவரசன் (45) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மற்ற இருவரும் சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X